aa
 கும்பி எரியுது குடல் கருகுது…

கொட நாடு ஒரு கேடா…! – கலைஞர்.

கும்பி அல்ல இனமே எரிந்த போது.
குடல் அல்ல இனமே கருகிய போது
நீரா ராடியா மூலம்
பேரம் பேசியது யார்?
தள்ளாத வயதிலும்
தள்ளுவண்டியில்
டெல்லிக்கு பயணம் போனது யார்?
மகனுக்கு, மகளுக்கு,பேரனுக்கு
மந்திரி பதவி வேண்டுமென்றது யார்?

சாதாரணன்