எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது (கோப்பு படம்)
திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. விலகிவிட்டது. அக்கட்சியின் மாநிலத்தலைவர் தெஹலான் பாகவி தங்களது கட்சிக்கான முக்கியத்துவத்தை திமுக அளிக்காததால் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.