mazhai

மழை பெய்தது….பெரியதாய்…!

குடை கொடுத்தான்…நண்பன்…!

என் உடை நனைந்தது….

என் உடலும் நனைந்தது…!

என் மனம் மட்டும் ….நனையவில்லை…!!

குடையில் ஓட்டைகள் ….

அவன் மனதில் அல்ல….!!

-அ.முத்துக்குமார்