ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள்
ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள்

சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று வெளியிட்டார்.
செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை, மின் கொள்முதலில் ஊழல், . கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல், . உயர்கல்வித் துறையில் ஊழல்
பள்ளிக்கல்வித் துறையில் ஊழல்   என 25 ஊழல்கள் குறித்த பட்டியலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

“இந்த ஊழல்கள் குறித்து தமிழக ஆளுநர் கே.ரோசையாவிடம்  கடந்த ஆண்டு மே 2ம் தேதி புகார் அளித்தோம். அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இப்போது வெளியிடுகிறோம்” என்று இளங்கோவன் கூறினார்.
 
ஊழல் புகார் மற்றும் விரங்களை விரிவாக படிக்க…
 

http://tncc.org.in/admkcorruptionlist/