Jallikattu-Veera-Vilayattu-Photo-Exhibition-Opening-Ceremony-Stills-23

சென்னையில் இன்று ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியை துவங்கிவைத்த கமல்ஹாசன், “ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு.   நமது பாரம்பரியத்தின் தொடர்ச்சி. தமிழர்களின் அடையாளம்.

 

Jallikattu-Veera-Vilayattu-Photo-Exhibition-Opening-Ceremony-Stills-1

 

வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுகளில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டில் விலங்குகளை யாரும் துன்புறுத்துவது இல்லை.   வீரத்தை நிரூபிக்கும் விளையாட்டாகவே இங்கு கடைபிடிக்கப்படுகிறது.

எனவே, ஆண்டு தோறும் தமிழர் திருநாளான பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்” என்றார் கமல்.