HPV-581393
கர்பப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்க 9 -13 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு மூன்று முறை தடுப்பூசி போட வேண்டும். .P.V (Human Papilloma Virus) வராமலிருக்க தடுப்பூசி என்றும் தகவல் பரவிவருகிறது. இது குறித்து பத்திரிகை டாட் காம் இதழிலும் செய்தி வெளியானது.
இதையடுத்தே எனது இந்த கட்டுரை.
முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விசயம்…
“ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது, தடுக்கவும் முடியாது” என்று ஒரு பட்டியலே உண்டு. இதை செட்யூல் – J (Schedule J) என்று சொல்லப்படும் அட்டவணை என்பார்கள்.
இந்த பட்டியிலில் உள்ள நோய்களை “நோய்களை குணப்படுத்தலாம் என்றோ, குணபடுத்தி இருக்கலாம் என்றோ, தடுத்துவிடுவோம் என்றோ, தடுத்திருக்கிறோம் என்றோ சொல்லக் கூடாது. அப்படி சொல்வது அது சட்டத்திற்கு புறம்பாகும்.
இந்த நோய்களின் பட்டியலில் 8வது வரிசையில் உடலில் தோன்றும் கட்டிகள் முதல் புற்றுநோய் வரை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரத்தப்புற்றுநோயும் இந்த பட்டியலில் வருகிறது.
அதே போல, கர்பப்பை சமந்தமான அனைத்து நோய்களும் இந்த பட்டியலில் உண்டு.
இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது விஷயங்களாவன:
1. எந்த ஒரு புற்றுநோயையும் ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது, தடுக்கவும் முடியாது.
2. கற்பப்பை சமந்தப்பட்ட எந்த நோயையும் ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது, தடுக்கவும் முடியாது.
சட்டம் இவ்வாறு சொல்லும்போது மேற்கண்ட தடுப்பு மருந்து செய்தியை பார்க்கும்போது அது சட்டத்திற்கு எதிரானது என்று தெரிந்துகொள்ளலாம்.
அதாவது தடுத்திருக்கிறோம், தடுத்துவிடுவோம் என்று சொல்லவே கூடாது என்ற சட்டம் இருக்கையில் அதை தடுக்க என்று தடுப்பூசி என்பது சட்டத்திற்கு புறம்பானதுதானே.
ஆங்கில மருத்துவத்துறையின் சார்பாக இருக்கும் I.M.A என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு அமைப்பாகும். அவ்வாறு இருக்க புற்றுநோயை குணப்படுத்துவது, தடுப்பது சாத்தியம் என்றால் செட்யூல் ஜே அட்டவணையில் இருந்து இதை ஏன் நீக்கவில்லை?
அப்படி என்றல் இந்த தடுப்பூசிக்கு பின்னல் இருப்பது என்ன?
இதற்கு பின்னல் இருபது மருந்து அரசியலே!
ஜே அட்டவணை
ஆம்!
பல கார்பரெட் கம்பெனிகள் தங்கள் மருந்துகளை பரிசோதனை செய்ய இப்படி இலவசம் என்ற பெயரில் செயல்பட்டு நம்மை ஏமாற்றுகின்றன.
குறிப்பாகஇந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளையே குறிவைத்து, அங்குள்ளவர்களிடமே பரிசோதிக்கப்படுகிறது.
1. நோய்களுக்கு கிருமிகள் காரணம் என்றுசொல்லி, அந்த கிருமியை கொண்டே தடுப்பூசிகள் தயாரிக்க படுகின்றது.
2. ஆனால் கிருமிகள் நோயை உருவாக்குவதில்லை.
3. இன்று போலியோவிற்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்துகள் அமெரிகாவில் பல ஆண்டுகள் முன்னமே தடை செய்யப்பட்டது.
4. இங்கு போடப்படும் ஹெபிடெட்டீஸ் B (Hepatitis B) தடுப்பூசியும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டதே ஆகும்.
5. இன்று வேகமாக பரவிவரும் மஸ்குலர் டிஸ்ட்ராபிக்கு காரணம் போலியோ தடுப்பு மருந்து.
6. இன்று வேகமாக பரவிவரும் ஆட்டிசம் நோய்க்கு காரணமும் தடுப்பூசிகளே
7. நுரையிரல் சமந்தப்பட்ட நோயினால் பாதித்தவர்கள் அதுவராமல் தடுக்கும் P.C.G. தடுப்பூசி போடப்பட்டவர்களே.
தடுப்பு மருந்துகள் நோயை தடுப்பது இல்லை மாறாக பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
எந்த ஒரு நோய்க்கும் நிரந்தர தீர்வு உண்டு.
மருத்துவர்களோ, ரசாயன மருந்துகளோ அந்த தீர்வை தருவது இல்லை!

மோகன்ராஜ்
மோகன்ராஜ்