IMG-20160210-WA0009
சென்னை திருவான்மியூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வங்கிமேலாலர் வெங்கடேஷ் இரவு காரை இயக்கியபோது தவறாக ஆச்சிலேட்டர் மிதித்ததால் கார் மோதியதில் 5 பேர் பலத்த காயம்.
அப்துல்ரகுமான், பியாரிலால் ஆகிய இரண்டுபேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
வங்கி மேலாளர் வெங்கடேஷ் கைது