vbk-21-kalam_jpg_1660102f‘ஐ யாம் கலாம்’ என்ற படத்தை இயக்கி கடந்த 2011-ம் ஆண்டு வெளியிட்டார் நிலா மத்ஹாப் பாண்டா.  அப்துல் கலாமின்  உரைவீச்சை கேட்கும் சிறுவன், தனது வாழ்கையில் எப்படி தன்னம்பிக்கையுடன் உயர்கிறான் என்பதை சொன்ன படம் அது.

இப்போது தற்போது கலாமின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போகிறார் பாண்டே.

i-am-kalam

“அப்துல் கலாம் அவர்களிடம் நிறைய பேசியிருக்கறேன். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது பற்றி ஆலோசனையும் நடத்தியிருக்கிறேன். இப்போது அந்த கனவை செயல்படுத்த முடிவு செய்துவிட்டேன்” என்கிறார் பாண்டே. படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கிவிட்டனவாம்.

அடுத்தவருடம் ஜூலையில் ரிலீஸ் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம்.

வாழ்த்துவோம்!