IMG-20160330-WA0000
சத்தியம் தொலைக்காட்சியின் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தவர் . சண்முகராஜ்.   இன்று அதிகாலை  அவர் தற்கொலை செய்துகொண்டார்.  தகவல் அறிநது வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.  சண்முகராஜின் உடல், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வக்காக எடுத்துச்செல்லப்பட்டது.  அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவலி்லை.