02032b6f-0d65-491a-84c9-1ae9cb876130
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘’
ஏப்ரல் மாதம் 10ம் தேதி சென்னை மாமண்டூரில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் மாநாடு நடைபெறுகிறது’’ என்று தெரிவித்தார்.