1
 
பொதுமக்களின் கேள்விகளுக்கு முகநூலில் (ஃபேஸ்புக்) நேரடியாக பதிலளிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்திருக்கிறார்.
நாளை முதல் (புதன்கிழமை – ஏப்ரல் 13) காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை தனது முகநூல் பக்கத்தில் மம்தா நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்க போகிறார்.
மம்தாவின் முகநூல் பக்கத்துக்கு 16 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். சுட்டுரையில் அவரை 2.6 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.