சென்னை:
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.  சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட பல மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

மிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக இன்று கொரோனாபாதிப்பு விவரம்:

அரியலூர் 11
அரியலூர் 11
செங்கல்பட்டு     273
சென்னை   1,261
கோயம்புத்தூர்   87
கடலூர்       70
தருமபுரி     28
திண்டுக்கல்         10
ஈரோடு        10
கள்ளக்குறிச்சி    12
காஞ்சிபுரம்           133
கன்னியாகுமரி  112
கரூர் 7
கிருஷ்ணகிரி      12
மதுரை        379
நாகப்பட்டினம்   18
நாமக்கல்  9
நீலகிரி        10
பெரம்பலூர்         3
புதுக்கோட்டை   31
ராமநாதபுரம்  65
ராணிப்பேட்டை 16
சேலம்   64
சிவகங்கை  28
தென்காசி  25
தஞ்சாவூர் 15
தேனி    75
திருப்பத்தூர் 10
திருவள்ளூர் 300
திருவண்ணாமலை  55
திருவாரூர்   36
தூத்துக்குடி  141
திருநெல்வேலி 6
திருப்பூர் 26
திருச்சி  21
வேலூர்  160
விழுப்புரம்   104
விருதுநகர்   70
செங்கல்பட்டு 273
சென்னை 1,261
கோயம்புத்தூர்   87
கடலூர்  70
தருமபுரி  28
திண்டுக்கல்   10
ஈரோடு   10
கள்ளக்குறிச்சி    12
காஞ்சிபுரம்  133
கன்னியாகுமரி  112
கரூர் 7
கிருஷ்ணகிரி   12
மதுரை  379
நாகப்பட்டினம்   18
நாமக்கல்  9
நீலகிரி 10
பெரம்பலூர்   3
புதுக்கோட்டை   31
ராமநாதபுரம்       65
ராணிப்பேட்டை 16
சேலம்   64
சிவகங்கை           28
தென்காசி  25
தஞ்சாவூர் 15
தேனி           75
திருப்பத்தூர்        10
திருவள்ளூர்        300
திருவண்ணாமலை    55
திருவாரூர்  36
தூத்துக்குடி  141
திருநெல்வேலி 6
திருப்பூர்  26
திருச்சி   21
வேலூர் 160
விழுப்புரம் 104
விருதுநகர்  70