சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,74,940 ஆக அதிகரித்து உள்ளது.  சென்னையில்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,602-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,29,677 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கொரோனா பாதிப்பால் 2,896 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 11,029 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில், 12,144 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள விவரம்.

 குணமடைந்தவர்கள் விவரம்
1     திருவொற்றியூர்     4,199
2     மணலி     2,078
3     மாதவரம்     4,646
4     தண்டையார்பேட்டை     11,221
5     ராயபுரம்     12,926
6     திருவிக நகர்     9,863
7     அம்பத்தூர்     9,066
8     அண்ணா நகர்     14,729
9     தேனாம்பேட்டை     12,668
10     கோடம்பாக்கம்     14,731
11     வளசரவாக்கம்     8,142
12     ஆலந்தூர்     4,618
13     அடையாறு     10,036
14     பெருங்குடி     4,197
15     சோழிங்கநல்லூர்     3,580
16     இதர மாவட்டம்     2,977

சிகிச்சை பெறுபவர்களின் விவரம்

1     திருவொற்றியூர்     257
2     மணலி     153
3     மாதவரம்          403
4     தண்டையார்பேட்டை     559
5     ராயபுரம்     871
6     திருவிக நகர்     782
7     அம்பத்தூர்     822
8     அண்ணா நகர்     1,166
9     தேனாம்பேட்டை     747
10     கோடம்பாக்கம்     1,149
11     வளசரவாக்கம்     859
12     ஆலந்தூர்     735
13     அடையாறு     834
14     பெருங்குடி 529
15     சோழிங்கநல்லூர்     413
16     இதர மாவட்டம் 750