சென்னை:
மிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில்  3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தால் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 85,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. த
.இன்று மட்டும் 36,628 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,00,909 ஆக இருக்கின்றது.

மாவட்டம் வாரியாக விவரம்:
1.அரியலூர்  12
2.செங்கல்பட்டு  237
3.சென்னை 1185
4.கோயம்புத்தூர் 71
5.கடலூர் 17
6.தர்மபுரி 14
7.திண்டுக்கல் 5
8.ஈரோடு 42
9.கள்ளக்குறிச்சி 102
10.காஞ்சிபுரம் 119
11.கன்னியாகுமரி 133
12.கரூர் 6
13.கிருஷ்ணகிரி 15
14.மதுரை 277
15.நாகப்பட்டினம் 6
16.நாமக்கல் 12
17.நீலகிரி 1
18.பெரம்பலூர் 2
19.புதுக்கோட்டை 36
20.ராமநாதபுரம் 81

21.ராணிப்பேட்டை 50
22.சேலம் 136
23.சிவகங்கை 67
24.தென்காசி 65
25.தஞ்சாவூர் 27
26.தேனி 119
27.திருப்பத்தூர் 12
28.திருவள்ளூர் 346
29.திருவண்ணாமலை 64
30.திருவாரூர் 13
31.தூத்துக்குடி 175
32.திருநெல்வேலி  80
33.திருப்பூர் 6
34.திருச்சி 128
35.வேலூர் 135
36.விழுப்புரம் 44
37.விருதுநகர் 94