டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும், நிலையில், நேற்று ஒரே நாளில், 11.32 லட்சம் சாம்பிள்கள் சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும்,  இந்தியாவில் இதுவரை 7.78 கோடி கொரோனா சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும்,  ஐசிஎம்ஆர்   தெரிவித்துள்ளது.