சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் சென்னை மாநகராட்சிதான் அதிகமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிக்குள்  இன்றைய (14/05/2020) கொரோனா நோய் தொற்று நிலவரம் என்ன என்பதை மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு உள்ளது.

தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  4202 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 380
இதுவரை, கொரோனா தொற்றில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 999 பேர்
பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 890 பேரும்,  கோம்பாக்கம் மண்டலத்தில் 835 பேரும், திரு.வி.நகர் மண்டலத்தில் 662 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.