சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் குறித்து  தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி,  இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது.

இன்று  4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 97,310 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 39,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,25,558 ஆக இருக்கின்றது.
இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் 47,912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கொரோனா தொற்று  37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.
நேற்று அரியலூர் மாவட்டத்தில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
 சென்னை – 1,078

மதுரை – 450
திருவள்ளூர் – 360
விருதுநகர் – 328
செங்கல்பட்டு – 264
வேலூர் – 194
கோவை – 188
திண்டுக்கல் – 157
குமரி -122
விழுப்புரம் -121
காஞ்சிபுரம் – 117
திருச்சி -117
சிவகங்கை -113
தூத்துக்குடி – 112
தென்காசி- 103
ராமநாதபுரம் -64
தி.மலை -62
நெல்லை-59
சேலம்-58
க.குறிச்சி-57
புதுக்கோட்டை-56
தேனி-53
நீலகிரி-38
திருப்பத்தூர்-32
தஞ்சை-29
அரியலூர்-29
ஈரோடு-28
திருவாரூர்-19
ராணிப்பேட்டை- 15
நாகை – 15
கடலூர் – 14
நாமக்கல் – 14
திருப்பூர் – 12
கிருஷ்ணகிரி – 10
தர்மபுரி – 7
கரூர் – 5
பெரம்பலூர் – 1