ஸ்ரீநகர்,

ம்மு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வப்போது அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் தொர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின்  சோபூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சண்டை துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அவர்களிடமிருந்து ஏராளமான  ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

மேலும் பயங்கரவாதிகள் யாரும் உள்ளனரா என்று தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.