சென்னை :

மிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 79,328 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 1,02,11,706 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 2,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,41,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 25 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 11,324 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,352 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 7,11,198 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 18,966 பேர் சிகிச்சையில் உள்ளனர்.