கோலாலம்பூர்

மலேசிய தலை நகர் கோலாலம்பூரில் தருல் குரான் இட்ட்ஃபா கியாக் என்னும் இஸ்லாமியர்களின் மதராசா பள்ளியில் தீ வித்து ஏற்பட்டுள்ளது.   இந்தப் பள்ளி ஜலான் டடுக் கெர்மாத் என்னும் இடத்தில் உள்ளது.  தீ விபத்தில் 25 பேர் வரை மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  முழு விவரம் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.