சென்னை:

மிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றது.  இன்று 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத் எண்ணிக்கை  2,20,716  ஆக உயர்ந்துள்ளது.

இன்று 5,723 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  1,62,249 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 84 பேரில், தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து 57-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு: 
சென்னை – 1,138
செங்கல்பட்டு -448
திருவள்ளூர் -474
காஞ்சிபுரம் -362
தூத்துக்குடி – 349
விருதுநகர் – 338
கோவை – 313
தேனி – 280
ராணிப்பேட்டை – 273
தி.மலை – 267
மதுரை – 249
குமரி -239
க.குறிச்சி-238
நெல்லை-191
சேலம்-190
திருச்சி – 188
வேலூர் – 184
விழுப்புரம் – 139
திண்டுக்கல்- 133
தஞ்சை-115
தென்காசி-112
கடலூர்-109
புதுக்கோட்டை-98
திருவாரூர்-67
கிருஷ்ணகிரி-60
ராமநாதபுரம்-54
திருப்பத்தூர்-53
சிவகங்கை-48
அரியலூர்-48
திருப்பூர்-39
நீலகிரி -39
நாமக்கல் -38
தர்மபுரி – 32
ஈரோடு -27
நாகை-22
பெரம்பலூர் – 21
கரூர்-7

வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;
ராஜஸ்தான் –  02
கேரளா – 07
கர்நாடகா – 12
தெலுங்கானா – 02
ஆந்திரப்பிரதேசம் – 05
குஜராத் – 01
டெல்லி – 01
அசாம் – 01
மகாராஷ்டிரா – 01
மத்தியபிரதேசம் – 01
பஞ்சாப் – 01
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்
சவூதி அரேபியா – 01,  சிங்கப்பூர் – 01, இங்கிலாந்து – 01