சென்னை,

மிழகம் முழுவதும் 29 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் பல மாவட்டங்களில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த காவலர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது, தமிழகத்தில் 29 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை  டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.