சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்,  வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,83,956 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2-ம் நாளாக 97 பேர் உயிரிழந்துள்ளனர்.    இதில் 50 வயதிற்குப்பட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 82 பேரில், தனியார் மருத்துவமனையில் 29 பேரும், அரசு மருத்துவமனையில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் வாரியாக இன்று பாதிக்கப்பட்டோர் விவரம்:

சென்னை -1013

காஞ்சிபுரம்-485

திருவள்ளூர் -373

ராணிப்பேட்டை-359

விருதுநகர் -357

செங்கல்பட்டு -334

தேனி -299

தூத்துக்குடி -284

நெல்லை-222

வேலூர் -194

மதுரை -173

விழுப்புரம் – 169

குமரி -169

கோவை – 169

கடலூர்-158

திருச்சி-133

சேலம்- 123

புதுக்கோட்டை-112

தஞ்சை-97

சிவகங்கை- 66

தென்காசி- 59

பெரம்பலூர் -55

திண்டுக்கல்-52

திருப்பூர்-51

நாகை-50

திருப்பத்தூர்- 47

நாமக்கல்-47

ராமநாதபுரம்-40

தி.மலை – 41

ஈரோடு -33

கரூர்-31

திருவாரூர்-28

க.குறிச்சி- 27

கிருஷ்ணகிரி-15

அரியலூர்-4

தர்மபுரி -3

நீலகிரி -2