5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணி அளவில் தொடங்கியது.

பலத்த பாதுகாப்புக்களுக்கிடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.