சென்னை:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாளை சென்னை வருகிறார். வேலூர் சி.எம்.சி. நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் நாளை மறுநாள் (5ம் தேதி) சென்னை பல்கலைக்கழகம் மற்றும் குருநானக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளகிறார்.


ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னை, வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 3 ஆயிரம் போலீசாரும், வேலூரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.