சென்னை: பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எத்தனை பேர், எந்தப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன.
மராட்டியம் – 35 பேர்
குஜராத் – 6 பேர்
துபாய் – 5 பேர்
தெலுங்கானா – 3 பேர்
டெல்லி – 2 பேர்
உத்திரப்பிரதேசம் – 2 பேர்
கேரளா – 1
இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம்தான் அதிக கொரோனா தொற்று நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், அங்கிருந்து வந்தவர்களில் அதிகபட்சமாக 35 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.