சென்னை:

மிழகத்தில் கொரோனா சோதனைக்கு  6 தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க இன்றுஇரவு முதல் 144 தடை உத்தரவும், நாளை முதல் மாவட்ட எல்லைகளை மூடவும் மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிகத்தில் கொரோனா பரிசோதனைக்காக  7 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே ஆய்வங்கள் உள்ள நிலையில், 6 தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கும் கொரோனா ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

) Molecular Diagnostic Laboratory, Apollo Hospitals, Chennai

2) Apollo Greams Lane, Chennai

3) Apollo Hospitals, Madurai

4) SRL Limited, AB-46, First Street, 6th Main Road,Anna Nagar Chennai

5) Neuberg Ehrlich Lab, Royapettah, Chennai

6) Lister Metropolis Nungambakam, Chennai