லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் கைது செய்யப்பட்டார்.

                                                                               குல்தீப் சிங்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ.க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.