கோடிகளில் சமபளம் என்பது திரையுல கில் சாதாரணமாகி வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் அஜீத், சூர்யா விக்ரம் என ஹீரோக்கள் மட்டுமல்லாமல் நயன் தாரா. அனுஷ்கா, தமன்னா, த்ரிஷா என ஹீரோயின்களும் கோடிகளுக்கு குறைந்த வர்கள் இல்லை.


பாகுபலி பட ஹீரோ பிரபாஸ் தற்போது 100 கோடி கேட்கிறாராம். பாகுபலி படம் தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாமல். இந்தியையும் மற்றும் இந்தியாவையும் கடந்து ஜப்பானிலும் வசூல் சாதனை படைத்தது. படத்துக்கு எவ்வளவு மவுசு வந்ததோ அதே அளவுக்கு பிரபாஸுக்கும் வந்தது. அவர் நடித்த அடுத்த படம் ’சாஹோ’வுக்கு 70 கோடி தரப்பட்டதாம். தற்போது அவர் 100 கோடி கேட்கிறார். நேரடி தெலுங்கிற்கு 70கோடி அப்படத்தை டப்பிங் செய்து வேற்று மொழிகளுக்கு வெளியிட்டால் அதற்கு 30 கோடி என 100 கோடி சம்பளத்துக்கு கணக்கு சொல்கிறா ராம்.