ரு சில பாடல்கள் காலத்தால் அழியாது. ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற பாடல், ’எங்கிருந்தாலும் வாழ்க..’ இன்றைக்கும் காதல் தோல்வி பாடலாக புகழ் பெற்ற விளங்குகிறது.


அதேபோல் ’அங்கமுத்து தங்கமுத்து..’ ’என்ன வேகம் நில்லுபாமா..’ என்ற பல பாடல்களையும் பாடியவர் ஏ.எல்.ராக வன். இவர் நடிகை எம்.என்.ராஜம் கணவர்.
ஏ.எல்.ராகவனுக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவருக்குவயது 80.

1950களில் தொடங்கி 1970கள் வரை சுமார் 100க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடி உள்ளார். ஏ.எல்.ராகவன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள் ளனர்.