வேதம், ஆண்டன் அடிமை, சபாஷ், பாளையத்து அம்மன் போன்ற தமிழ் மற்றும் ஏறாளமான மலையாள படங்களில் நடித்திருக் கிறார் நடிகை திவ்யா உண்ணி . இவருக்கு கடந்த 2002ம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரு டன் திருமணம் நடந்தது. 4 வருடங்களுக்கு பிறகு மனஸ்தாபம் ஏற்பட்டு அவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 2918ம் ஆண்டு அருண் குமார் என்பவரை மணந்தார் திவ்யா. இதில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு சில நாட்களுக்கு முன் சோறூட்டும் நிகழ்வை கேரள பாரம்பரிய முறைப்படி அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் நடத்தினார் திவ்யா உண்ணி. அந்த புகைப்படங்களை தனது இணையதள பகத்தில் பகிர்ந்து அனைவரின் ஆசியும் எங்கள் குழந்தைக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.