ளம் ஹீரோ ஹரீஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்கள் அவரை இளவட்ட ரசிகர்களிடம் சேர்த்திருக்கிறது. கொரோனாவால் சும்மாவிருக்காமல் கவிதை எழுதுகிறேன் பேர்விழி என்று ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி நெட்டில் வெளியிட்டார் ஹரீஷ்.


I want to fly high
Reach for the stars
Sing out my soul
Put a smile on your face
Hug nature & cry wild
Pick a fruit & save it for later…. Oh
Lord My God
Unchain my heart, set me free
For i hate this chaos.
Do u hear me?? -Harish என ஹரீஷ் கவிதையில் தனது கனவை வெளிப்படுத்தியிருந்தார். அதைப்பார்த்த நடிகை பிரியா பவானி சங்கர், ‘என்ன இதெல்லாம்’ என்று கலாய்த்துவிட்டு பதில் கவிதை எழுதினார்.


I want to say I’m fine
You will not believe if you are mine
I’m fine I say
As I force a smile through my day!
Do you hear me? -Priya
என பதில் கவிதையில் எழுதியிருந்தார். அதைப்பார்த்த ஹரீஷ் எனக்கு அவ்வளவா கவிதை எழுத வராதுங்க என்று பம்மினார். இவர்களின் இந்த கவிதை கிண்டல் நெட்டில் வைரலாகி வருகிறது.