சென்னை:

ஏ.டி.ஜி.பி.க்கள் சங்கரன் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார்.