காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உலாமாக்கள் கூடி இருந்த இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 7 மத குருமார்கள், 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.