டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 458 டில்லியில் 1,418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,77,806 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 7,070 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 534 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,66,359 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 7,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 1,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,14,775 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 37 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,219 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 2,160 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 5,93,137 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 11,419 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.