பிக்பாஸில் நேற்றைய தினம் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் அனிதா சம்பத்.


மேலும் தனது வாழ்க்கையில் இருக்கும் அத்தனையும் தானே உருவாக்கியது என்றும் எமோஷனலாக கூறுகிறார்.


இரண்டாவது ப்ரோமோவில் அனிதா கூறும் பொழுது என்னை பற்றி பேசியே அவர் பிரபலமாக நினைக்கிறார் என்று குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.


மூன்றாவது போட்டியில் சுரேஷுக்கு ஆதரவாக ரேகா, சனம் உள்ளிட்டோர் பேசுவது போலவும், அனிதா சம்பத் கண் கலங்கி பேசுவது போலவும் காட்டப்படுகிறது.