கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சுங் ராஜ்புத் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவர் நடித்துள்ள கடைசிப் படமான தில் பேச்சாரா (Dil Bechara ) விரையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ரசிகர்கள் #DilBecharaOnBigScreen என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.

ரசிகர்கள் உருவாக்கிய அதே ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ட்வீட் செய்துள்ளார்.ரசிகர்கள் அந்த படத்தை தியேட்டரில் தான் பார்க்க விரும்புகிறார்கள் என்று .