சென்னை

தியம் ஒருமணிக்கு கூடிய சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி மீண்டும் நம்பிக்கைத் தீர்மானத்தை கொண்டு வந்ததால் திமுக உறுப்பினர்கள் ஆத்திரத்துடன் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

ரகசிய வாக்கெடுப்புக் கேட்டு அமளியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்களை சபாநாயகர்  அவையிலிருந்து வெளியேற்றினார். அத்துடன் சபையை இன்று பிற்பகல் 3 மணிவரை  சபாநாயகர் ஒத்திவைத்தார்.