Author: ஆதித்யா

கமல், ரஜினி அரசியல்..!: மது ஒழிப்பு போராளி நந்தினி  சொல்லும் “பகீர்” காரணம்

மது ஒழிப்பு போராளியான சட்ட மாணவி நந்தினி ஆனந்தன் மதுவிலக்கு போராட்டங்கள் நடத்தியதால் பலமுறை சிறைப்படுத்தப்பட்டவர். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர். ரஜினி கமல் அரசியல் பின்னணி…

இந்தியாவுக்கு தமிழகம் முன்னோடி மாநிலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகம் பல துறைகளில் முன்னேறி, இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஜார்ஜ்கோட்டையில் முதல்வர் பழனிசாமி, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று…

பிரபல நடிகர் சண்முகசுந்தரம் மறைந்தார்

சென்னை: பிரபல நடிகர் சண்முக சுந்தரம் இன்று சென்னையில் காலமானார். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரம்,வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். நாடக நடிகராக வலம் வந்த அவர், 1963ல்…

அரசியலில் குதிக்கும் அஞ்சலி!

தமிழ்த்திருநாட்டைப் பொறுத்தவரை அரசியல் வேறு திரைத்துறை வேறு அல்ல. ஏராளமான நடிக நடிகையர் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போதும்கூட தேர்தல் நேரத்த்தில் நட்சத்திரப்பட்டாளங்கள் வாக்கு கேட்டு தமிழகம் முழுதும்…

லைக்ஸ்: கபாலியை மிஞ்சியது விவேகம் டீசர்!

ரஜினியின் கபாலி பட டீசர் வெளியானபோத பெற்றதைவிட அதிக லைக்குகளை பெற்றிருக்கிறது அஜித்தின் விவேகம் டீசர். கலைப்புலி தாணு தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கி ரஜினி நடித்த…

நீட் தேர்வு விலக்கு: மெட்ரிகுலேஷன் பள்ளி பண்ணைகளுக்கு ஆதரவாக கேட்கும் சலுகை..

நெட்டிசன்: அ. வெண்ணிலா அவர்களின் முகநூல் பதிவு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. ‘அடித்தட்டு மற்றும் கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் மருத்துவம் படிக்க…

நேபாள வெள்ளம்: 200 இந்திய  பயணிகள் தவிப்பு!

நேபாள நாடல் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 200 இந்திய பயணிகள் சிக்கித் தவித்துவருகிறார்கள். நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஆறுகளில்…

கட்சியில் இருந்து நீக்கமா? : நமது எம்.ஜி.ஆர். ஆசிரியர் மருது அழகுராஜ் விளக்கம்

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்.” இதழாசிரியர் மருது. அழகுராஜ், அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க…

மகாநதி படத்தின் கதை உருவானது எப்படி: கமல் அதிர்ச்சி தகவல்

தனது மகளை கடத்த வேலை செய்தவர்கள் திட்டமிட்டதாகவும், அதனை முன்வைத்தே ‘மகாநதி’ கதையை தான் எழுதியதாகவும் நடிகர் கமல் தெரிவித்துள்ளார். பிரபல இதழ் ஒன்றின் இணையதளத்துக்காக தனக்குப்…