Author: Manikandan

கொரோனா: ரெமெடிவிர் மருந்துக்கு இந்தியா அவசரகால அனுமதி

ரெமெடிவிர் மருந்து, கடந்த மாதம் யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும், ஜப்பானிய சுகாதார கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. தற்போது…

கொரோனா: ஊரடங்கு தளர்வு மிகவும் கவலைக்குரியது: ஆஸ்திரேலிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி

ஊரடங்கு தளர்வு மற்றும் COVID-19-க்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தப்படுவதை ஆஸ்திரேலிய விஞ்ஞானியும், நோயெதிர்ப்பு நிபுணருமான பீட்டர் சார்லஸ் டோஹெர்டி எச்சரிதுள்ளார். மேலும் இந்த மலேரியா எதிர்ப்பு…

கொரோனா: கோவிட் -19 தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய முன்னேற்றங்கள்

கொரோனா வைரஸ் (கோவிட் –19) தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சினோவாக் பயோடெக் அதன் கொரோனாவாக் தடுப்பு மருந்து செயல்திறனில்…

கொரோனா: இந்திய மக்கள்தொகையில் 50% பேர் டிசம்பர் மாதத்திற்குள் கொரோனாவால் பாதிக்கப்படலாம்: நிம்ஹான்ஸ் நியூரோவைராலஜி தலைவர்

இன்று மே 31, பொது முடக்கம் 4.0 முடிவடைகிறது. நோய் பாதிப்புகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் உள்ளனர். ஆனால், அரசு பல விதிகளை அறிவித்தாலும், நடைமுறையில் எவ்வித…

கொரோனா: ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்மொழியப்பட்ட 750 பில்லியன் டாலர் பொருளாதார மீட்புத் திட்டம்

இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வது பிரஸ்ஸல்ஸில் ஒரு மத்திய அரசாங்கத்தை மிகவும் நெருக்கமாக ஒத்திருக்கும் வகையில், கூட்டணிக்கு வரலாற்றை உருவாக்கும். பிரஸ்ஸல்ஸ்: பத்து ஆண்டுகளுக்கு முன், 2008-இல் ஏற்பட்ட…

பாலைவன வெட்டுக்கிளிகள்: ஒரு சாமான்யனுக்கான விளக்கம்

பாலைவன வெட்டுக்கிளிகள் என்பது என்ன? அவை சாதாரண வெட்டுக்கிளிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? பாலைவன வெட்டுக்கிளிகள், வெட்டுக்கிளி குடும்பமான “அக்ரிடிடே”யில் உள்ள பலவகை வெட்டுக்கிளிகளில் ஒரு வகை ஆகும்.…

கொரோனா: தடுப்பு மருந்து தேவையில்லை என்ற என்ற டிரம்ப் – ஒரு இலட்சத்தை தாண்டிய உயிர்பலி

மைக் பென்ஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியின் பத்திரிக்கை தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. இரஷ்யாவில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 10,000 புதிய…

கொரோனா: இங்கிலாந்தில், தேசிய சுகாதார நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள மாணவர்கள்

பிபிஇ கவச உடைகளை உருவாக்கியது முதல் மருத்துவமனை நிதி திரட்டுவது வரை, இங்கிலாந்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அரசுடன் கைகோர்த்து நிற்கின்றன. இங்கிலாந்தில், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மூடியதில்…

கொரோனா: உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் ஜெனிவா மக்கள்

ஜெனிவாவில், 1,000 க்கும் மேற்பட்ட உழைக்கும் ஏழை மக்களும், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரும் உணவுக்காகவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர் ஜெனீவாவில் இலவச உணவுப் பொட்டலங்களைப் பெறுவதற்காக…

கொரோனா: குணமான பின் வாழ்க்கை – தனிமை, பயம், புறக்கணிப்பு

அவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வெளிவந்தபோது, ஒருவர் கொடிய சிறையில் இருந்து தப்பித்தவரைப் போல உணர்ந்தார், மற்றொருவர் நண்பர்கள் விலகுவதைக் கண்டார். கேள்விகளால் துளைக்கப்பட்டார் மற்றொருவர். சந்தேகப்பார்வையுடன்…