Author: mmayandi

கோவாக்சின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ள பாரத் பயோடெக் நிறுவனம்!

ஐதராபாத்: கோவாக்சின் தடுப்பு மருந்துக்கான தேவை, உள்நாட்டில் அதிகரித்திருப்பதால், அதன் உற்பத்தியை, பாரத் பயோடெக் நிறுவனம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோவாக்சின் என்பது, இந்திய சுகாதார…

முதல் டெஸ்ட் – விண்டீஸ் அணி தோற்குமா? டிரா செய்யுமா?

ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 375 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை, கடைசி நாளில் விரட்டிவரும் விண்டீஸ் அணி, 1 விக்கெட்டை இழந்து 60…

“இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஏதேனும் இயந்திரம் வைத்துள்ளதா?” – இன்சமாம் ஆச்சர்யம்!

லாகூர்: இந்திய அணி ஏதேனும் இயந்திரம் வைத்திருக்கிறார்களா? டி20, டெஸ்ட், ஒருநாள் என அனைத்துவகை கிரிக்கெட்டிற்கும், தனித்தனியாக வீரர்களை தயாரித்து அனுப்புகிறார்கள். இளம் வீரர்கள் அருமையாக விளையாடுகிறார்கள்…

அமெரிக்காவில் திருநங்கைக்கு முக்கிய பதவி – குவியும் பாராட்டுகள்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு, அந்நாட்டில் திருநங்கை ஒருவருக்கு முக்கியப் பதவி ஒன்றை வழங்கியுள்ளது. அந்த சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி…

உள்நாட்டில் அதிகரித்த தேவை – தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா!

புதுடெல்லி: இந்தியாவின் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருப்பதால், சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆஸ்ட்ராஸெனகா தடுப்பு மருந்தின் அனைத்து முக்கிய ஏற்றுமதி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வ‍ைத்துள்ளது இந்தியா…

ஓ.பன்னீர் செல்வத்தினுடைய பேட்டியின் பிரதான நோக்கம் என்ன?

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் மிகவும் நெருங்கி வந்துள்ள சூழலில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள பேட்டி பெரியளவிலான…

முதல் டெஸ்ட் – வலுவான நிலையை நோக்கி நகரும் இலங்கை!

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில், தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில்…

2 அணிகளிலும் சகோதரர்கள் – ஆனால் இந்தியாவுக்கே லாபம்..!

புதுடெல்லி: இங்கிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், இரண்டு அணியிலுமே சகோதரர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது சுவாரஸ்யமான அம்சம். இதுவரை இதுபோன்ற நிகழ்வுகள் மொத்தமாக 4…

நான் செய்தது மெக்ராத்திடமிருந்து கற்றுக்கொண்டவையே: பிரசித் கிருஷ்ணா

புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தான் நிகழ்த்திய திருப்பங்கள், ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் மெக்ராத்திடமிருந்து கற்றுக்கொண்டவைதான் என்றுள்ளார் இந்திய பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா. கடந்த…

“முக்கிய தருணங்களில் தவறிழைத்தோம்” – தோல்வி குறித்து இங்கிலாந்தின் பேர்ஸ்டோ!

புனே: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முக்கியமான தருணங்களில் செய்த தவறுதான், தோல்விக்கு காரணமாகிவிட்டது என்று கூறியுள்ளார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ. ‍நேற்றையப் போட்டியில்,…