Author: mmayandi

புகழ்பெற்ற விஸ்டன் விருது – தேர்வானார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ், ‘விஸ்டன்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஸ்டன் விருது என்பது ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வுசெய்து…

கொரோனா உயிரிழப்பு – அமெரிக்காவின் ஒரு சோகமான வரலாறு..!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால், தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு, மொத்தம் 6 போர்களில் அந்நாடு சந்தித்த உயிரிழப்புகளைவிட அதிகம் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.…

அரசு பங்களாவிலிருந்து தற்போது வீட்டுச்சிறை – மெஹ்பூபாவின் தொடரும் சிறைவாசம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, அரசு பங்களாவில் இருந்து வீட்டுச் சிறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். நாடே கொரோனா களேபரத்தில் இருந்தாலும், தன் வேலையில் கவனமாக…

ஷேன் வார்னின் ஒருநாள் ‘கனவு’ அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

தனது அணிக்கான துவக்க வீரர்களாக, ஷேவாக் மற்றும் இலங்கையின் ஜெயசூர்யாவை தேர்வுசெய்துள்ளார் ஷேன் வார்ன். மிடில் ஆர்டரில் சச்சின் இடம்பெற்றுள்ளார். இவரின் ஒருநாள் ‘கனவு’ அணி விபரம்;…

கொரோனா முகாம்களாக மாறுமா விற்பனையாகாத தனியார் குடியிருப்புகள்..?

சென்னை: இன்னும் விற்பனையாகாமல் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளை கொரோனா தனிமை முகாம்களாக மற்றும் வார்டுகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை துவக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…

கொரோனா கோரத்தாண்டவம் – கூடி விவாதிக்கவுள்ள ஐ.நா. பாதுகாப்பு சபை!

நியூயார்க்: உலகை கதிகலக்கிவரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து, முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பான ஐ.நா. பாதுகாப்பு சபையில், ஏப்ரல் 9ம் தேதி (நாளை) ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல்கள்…

ரூ.2000 கோடி கடன்வாங்க முடிவுசெய்த மின்வாரியம் – எதற்காக?

சென்னை: மின் கட்டணம் வசூலிக்காத காரணத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, மின் வாரியம், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் மூலம் ரூ.2,000 கோடி கடன்…

ஹெலிகாப்டர் ஊழல் – இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு ஜாமின் மறுப்பு!

புதுடெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் இடைக்கால ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். கொரோனா…

ஊரடங்கை நீட்டிக்கச் சொல்லும் மத்தியப் பிரதேச முதல்வர்!

இந்தூர்: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.…

ஈரானில் வீரியம் இழக்கிறதா கொரோனா வைரஸ்?

டெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாட்டு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனாவை ஈரான் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க, பல…