Author: mmayandi

ராணுவ கேன்டீன்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: ராணுவ கேன்டீன் ஸ்டோர்களை மூடும் எண்ணம் மத்திய அரசுக்கு ஒருபோதும் கிடையாது என்று தெரிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழகத்தின் விருதுநகரில் செயல்படும் ராணுவ…

கர்நாடகாவில் அரசு சேவைகளை வீட்டு வாசலில் வழங்கும் ‘ஜனசேவகா‘ திட்டம் துவக்கம்!

பெங்களூரு: குடும்ப அட்டைகள், மூத்த குடிமக்கள் அடையாள மற்றும் சுகாதார அட்டைகள் போன்ற பல்வேறு அரசு ஆவணங்களை வீட்டுக்கே வந்து வழங்கும் ‘ஜனசேவகா‘ திட்டத்தை, கர்நாடக அரசு…

சர்வதேச ஏடிபி டென்னிஸ் – முதல் சுற்றில் வென்றார் குன்னேஸ்வரன்!

புனே: சர்வதே ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் குன்னேஸ்வரன் வெற்றிபெற்றார். இவர் ஜெர்மன் நாட்டின் மேடனை எதிர்த்து களமிறங்கினார். இந்தப்…

இந்தியா vs நியூசிலாந்து – ஒருநாள் திருவிழா இன்று துவக்கம்!

ஹாமில்டன்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வெலிங்டனில் இன்று துவங்குகிறது. இந்திய அணியில் புதிய துவக்க ஜோடிகள் களம் காண்கின்றனர். இந்திய அணியின்…

ஆந்திர தலைநகர விவகாரம் – ஒதுங்கிக்கொண்ட மத்திய அரசு!

புதுடெல்லி: ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கப்படுவது குறித்து தாங்கள் எதுவும் தலையிட முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமக்கான தலைநகரங்களை…

புரோ லீக் ஹாக்கி – பெல்ஜியத்துடன் மோதும் இந்திய அணி அறிவிப்பு!

புதுடெல்லி: பெல்ஜியத்திற்கு எதிராக புரோ லீக் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பாக, புரோ லீக் ஹாக்கித் தொடரின் இரண்டாவது…

ரூ.8458 கோடி செலவில் வாங்கப்படும் சிறப்பு விமானங்கள் – எதற்காக?

புதுடெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பயணிப்பதற்காக வாங்கப்படவுள்ள 2 போயிங் அகல-ரக விமானங்கள் ரூ.8,458 கோடி விலை மதிப்புள்ளவை என்று தகவல்கள்…

அரசின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய எல்ஐசி ஊழியர்கள்!

புதுடெல்லி: எல்ஐசி நிறுவனப் பங்குகளை பகுதியளவிற்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, எல்ஐசி தொழிற்சங்கங்கள் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய மற்றும்…

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தினரை பாதுகாக்காத அரசு?

புதுடெல்லி: சியாச்சின் உள்ளிட்ட அபாயம் மிகுந்த பகுதிகளில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு, அத்தியாவசியமான மற்றும் தகுதியான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. சிறப்பு…

இந்தியாவில் பெருகிவரும் புற்றுநோயாளிகள் – புதிய அறிக்கை

ஜெனிவா: கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1.16 மில்லியன் புதிய கேன்சர் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் வெளியிட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப்…