Author: mmayandi

மத்திய அமைச்சரவையில் இணைகிறதா நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம்?

பாட்னா: பீகாரில் பாரதீய ஜனதாவோடு கூட்டணி ஆட்சி நடத்திவரும் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி, மத்திய அமைச்சரவையில் விரைவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நாடாளுமன்ற…

கொழுந்துவிட்டெரியும் காட்டுத் தீ – ஆஸி. பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து?

கான்பெரா: ஜனவரி 13ம் தேதி அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவிருந்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸனின் பயணம் ரத்துசெய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது; ஆஸ்திரேலியப்…

இது எவ்வளவு ரூபாய் நோட்டு? – பார்வையற்றோருக்கான புதிய செயலி அறிமுகம்!

புதுடெல்லி: ரூபாய் நோட்டுகளை பார்வையற்றவர்கள் அல்லது பார்வைக் குறைபாடுடையவர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையிலான ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கி…

இந்நாள் விக்கெட் கீப்பருக்கு முன்னாள் விக்கெட் கீப்பர் அறிவுரை..!

மும்பை: இந்நாள் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு, முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல் அறிவுரை பகர்ந்திருக்கிறார். தற்போது 22 வயதாகும் ரிஷப் பண்ட், இந்திய அணியில்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்வாரா மல்யுத்த நட்சத்திரம் சுஷில்குமார்!

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார், டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 74 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு வீரர் ஜிதேந்தர் பெற்ற…

ஓய்வை அறிவித்தார் ஹாக்கி வீராங்கனை சுனிதா லக்ரா!

புதுடெல்லி: புகழ்பெற்ற இந்திய ஹாக்கி வீராங்கனை சுனிதா லக்ரா, சர்வதேச ஹாக்கி விளையாட்டிலிருந்து தான் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது 28 வயதாகும் சுனிதா, முழங்கால் காயம் காரணமாக…

நாடெங்கிலும் 2636 பேட்டரி வாகன சார்ஜ் மையங்கள்! தமிழகத்தில் எத்தனை?

புதுடெல்லி: நாடு முழுவதும் 62 நகரங்களில் மொத்தமாக 2,636 பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்றும், அதில் தமிழகத்தில் அமையவுள்ள மையங்களின்…

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர்களை ‘தேச விரோதிகள்’ என்று யாரும் அழைக்கவில்லை: அமித் ஷா

புதுடில்லி: காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர்களை “தேச விரோதிகள்” என்று அரசாங்கத்தில் யாரும் இதுவரை அழைக்கவில்லை, என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய…

ராஜஸ்தானைச் சேர்ந்த 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் முறையாக காங்கிரஸில் இணைந்தனர்!

புதுடில்லி: ராஜஸ்தானில் உள்ள ஆறு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த பின்னர் 3ம் தேதி முறையாகக் காங்கிரஸ் கட்சியில்…

கடன் நெருக்கடியால் ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்படவுள்ளதா?

மும்பை: ஏர் இந்தியா ரூ .80,000 கோடி கடனாகக் கொண்டிருப்பதால் அதைத் தனியார்மயமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தனியார்மயமாக்கல் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு தேவை…