Author: mmayandi

மோடியுடன் மேடையைப் பகிர்ந்த போதும் மாநிலத்திற்கான வெள்ள நிவாரணம் குறித்து பேசிய யெடியூரப்பா!

துமகுரு: பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்திற்கு வருகை தந்திருந்தபோது, கர்நாடகாவுக்கு வெள்ள நிவாரணம் தொடர்பான பிரச்சினையைப் பேசி கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பா தனது கட்சியில் ஒரு சிலரை…

மகாராஷ்டிராவில் குடியரசு தின அட்டவணையை நிராகரித்த மத்திய அரசு – அதிருப்தியில் என்.சி.பி மற்றும் சிவசேனா

மும்பை: குடியரசு தின அணிவகுப்புக்கான மகாராஷ்டிராவின் அட்டவணையை நிராகரித்ததற்காக மோடி தலைமையிலான அரசாங்கத்தை என்சிபி மற்றும் சிவசேனா 2ம் தேதி குற்றம் சாட்டின. ஷரத் பவார் தலைமையிலான…

நான் பாகிஸ்தானில் மதத் துன்புறுத்தலைக் கண்டித்துள்ளேன்: சென்னை கோலம் எதிர்ப்பாளர் காயத்ரி

சென்னை: வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் காயத்ரி காந்தடாய் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பத்திரிகையாளர் சந்திப்பில் தனது பேஸ்புக் சுயவிவரத்தை பகிரங்கமாக காட்சிப்படுத்தியதையும்,…

ஜார்க்கண்ட் வெற்றி பீகாரிலும் தொடர காங்கிரஸ் கையாளவிருக்கும் உத்தி!

புதுடில்லி: அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளால் உற்சாகமடைந்த காங்கிரஸ், கூட்டணியும் அரசியல் வேதியியலும் வலுவாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பீகாரில் வாக்கெடுப்பு உத்தியைக்…

கொச்சியில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம்!

கொச்சி: கேரள மாநிலத்திலுள்ள கொச்சியில் மேலும் வலுப்படுத்தப் பட்ட முறையில், குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் பல புதிய அம்சங்களுடன் நடத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்தில்…

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பெற்றோர் கைது; 14 மாத குழந்தையின் அவல நிலை குறித்து பிரியங்கா கொதிப்பு

புதுடில்லி: தடை உத்தரவுகளை மீறி சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட தம்பதியினரின் 14 மாத குழந்தையின்அவலநிலை குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி 1ம்…

நெல்லை கண்ணன் கைது குறித்து கே.எஸ்.அழகிரி கண்டனம்!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக பேசிய நெல்லை கண்ணனைக் கைது செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ்…