Author: mmayandi

2019 டிசம்பர் மாதத்திலும் ரூ.1.03 லட்சம் கோடிகளைத் தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்திற்கான ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.03 லட்சம் கோடிகள் என்பதாக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரியை…

அரசியலமைப்பை பலவீனப்படுத்துகிறது பாரதீய ஜனதா – குற்றம் சுமத்தும் மாயாவதி!

லக்னோ: தனது தவறான அணுகுமுறையால், பாரதீய ஜனதா கட்சி, நாட்டின் அரசியலமைப்பு முறையை பலவீனப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான…

அணுசக்தி நிலையங்கள் குறித்த விபரங்கள் – இந்தியா & பாகிஸ்தான் பரஸ்பரம் பகிர்வு!

புதுடெல்லி: தங்கள் நாட்டில் அணுசக்தி நிலையங்கள் எங்கெங்குள்ளன என்ற விவரங்கள் அடங்கியப் பட்டியலை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டுள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம்…

புத்தாண்டு பிறந்த நேரத்தில் பிறந்த குழந்தைகள் – இந்தியா முதலிடம்..!

ஜெனிவா: புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் முதலிடம் பிடித்துள்ளது இந்தியா. இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த 2020ம் புத்தாண்டு பிறந்த நேரத்தில் உலகம்…

நாளை முதல் காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இணைய சேவை மற்றும் அனைத்து மொபைல் போன்களுக்கும் எஸ்.எம்.எஸ் வசதி!

ஜம்மு: காஷ்மீரில் 31ம் தேதி நள்ளிரவு முதல் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் இணைய சேவை மற்றும் அனைத்து மொபைல் போன்களிலும் எஸ்எம்எஸ் வசதிகளும் திருப்பித்தரப்படும். நான்கரை மாதங்களுக்கும்…

புத்தாண்டில் பெங்களூரு மற்றும் 7 கர்நாடக மாவட்டங்களில் மின் கட்டணக் குறைப்பு?

பெங்களூரு: 2020 ஜனவரி முதல் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படக்கூடும் என்பதால் பெங்களூர்க்காரர்கள் மற்றும் பிற அண்டை மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு உண்மையிலேயே இது ஒரு புத்தாண்டு வாழ்த்துதான். பெங்களூரு…

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ‘கல்வியறிவற்றவர்கள்’போல் போராடும் மாணவர்கள்: ஜக்கி வாசுதேவ்

கோயம்புத்தூர்: ஜக்கி வாசுதேவ் யூடியூபில் வெளியிட்ட காணொளியில் மாணவர்கள் ‘கல்வியறிவற்றவர்கள்’ போல் குடியுரிமை திருத்த சட்டத்தை படிக்காமல் போராட்டம் நடத்துவதாக கண்டித்து பேசியுள்ளார். அதேவேளை தானும் இன்னும்…

4 நாட்கள் கொண்டதாக மாறுமா டெஸ்ட் போட்டிகள்? – ஐசிசி ஆலோசனை

லண்டன்: தற்போது நடந்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை, அடுத்த 2023ம் ஆண்டு முதல் 4 நாட்கள் கொண்ட போட்டியாக நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாக தொடர்புடைய…

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் – அறிவித்தது ரிசர்வ் வங்கி!

புதுடெல்லி: தற்போது நடைமுறையில் புழக்கத்திலுள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவை என்றும், அவற்றை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும் அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. பொதுவாக,…

அதிகரித்துள்ள இந்திய வனப்பரப்பு: விவரங்களை வெளியிட்ட மத்திய வன அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதுடெல்லி: நாட்டின் வனப்பகுதி பரப்பு 5000 சதுர கி.மீ. அளவிற்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இதன்மூலம்,…