Author: mmayandi

2020 கல்வியாண்டிற்கான டேன்செட் நுழைவுத்தேர்வு விவரங்கள் அறிவிப்பு!

சென்னை: தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சார்ந்த பட்ட மேற்படிப்புகளில் மாணாக்கர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் டேன்செட் நுழைவுத்தேர்வு, இந்தாண்டு பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.…

இரண்டாவது போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 247 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 467 ரன்களை விரட்டிய நியூசிலாந்து…

புத்தாண்டு கொண்டாட்டம் – சமாளிக்க 15,000 காவல்துறையினர் ரெடி..!

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை எதிர்கொள்ளும் வகையில், சென்னை நகரில் மொத்தம் 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, ஆங்கிலப் புத்தாண்டு, ஒவ்வொரு…

கடனுக்கான வட்டியை 0.25% அளவிற்கு குறைத்த எஸ்பிஐ வங்கி!

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25%அளவிற்கு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பானது ஜனவரி 1ம் தேதி முதல்…

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை: ரவிசங்கர் பிரசாத்

புதுடெல்லி: 5ஜி சேவை இந்தியாவில் விரைவில் துவங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். அவர் அளித்தப் பேட்டியில் கூறியதாவது, “இந்தியாவில் நாளுக்குநாள் ஸ்மார்ட்…

சிஏஏ பரபரப்பிற்குப் பிறகு வங்கதேசத்தில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு!

புதுடில்லி: குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால் பங்களாதேஷில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிஏஏ விற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத்…

சவால் விடுத்த நிகாத் ஜரீனை வென்று ஒலிம்பிக்கிற்குத் தகுதியான மேரி கோம்

புதுடில்லி: இந்தியா சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு குத்துச் சண்டை போட்டியில் மேரி கோம் வென்றார். இது நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் போட்டிக்கான இடத்தை உறுதி செய்ய…

புதிய நடவடிக்கைகள் மூலம் நீர் பாதுகாப்பை நோக்கி நகரும் சென்னை!

சென்னை: அதன் வரலாற்றில் மிக மோசமான நீர் நெருக்கடிக்கு ஆளான பின்னர், நகர நீரை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக மாற்றக்கூடிய மைல்கல் திட்டங்களுடன் சென்னை மீண்டு வந்தது.…

டில்லியில் வேகமாக உயரும் ஆர்.எஸ்.எஸ் தலைமையகக் கட்டிடங்கள்!

புதுடில்லி: புதுடில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் 2016 முதல் நடைபெற்று வருகின்றன, ஆனால் இப்போது 12 மாடிகளைக் கொண்ட முதல் கட்டிடத்தை ஒரு வருடத்தில்…

நீண்டகால கனவை நிறைவேற்றிய கோலியின் டெஸ்ட அணி: லட்சுமண்

ஐதராபாத்: ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்ற இந்தியாவின் நீண்டகால கனவை விராத் கோலியின் அணிதான் சாதித்தது என்று புகழ்ந்துள்ளார் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமண்.…