Author: mmayandi

சட்டவிரோதமாகக் குடியேறிவர்கள் அடையாளம் கண்டு நாடுகடத்தப்படாதது ஏன்? – மத்திய அரசிடம் தருண் கோகாய் கேள்வி

குவாஹாத்தி: முன்னாள் முதல்வர் தருண் கோகாய், தனது கட்சியான காங்கிரஸ் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (NRC) கடுமையாக எதிர்த்த நிலையிலும், சட்டவிரோதமாகக் குடியேறிவர்களை அடையாளம் கண்டு நாடு…

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் பாதிப்புக்களை பட்டியலிட்டது உத்திரப் பிரதேசக் காவல்துறை!

லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் மற்ற மாநிலங்களில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தாலும், அதன் தொடர்பில் கைதுகளும் முதல் தகவல் அறிக்கைப் பதிவுகளும் நிகழ்ந்திருந்தாலும்…

மலாலாவுக்கு மற்றொருமொரு கவுரவம் – உலகின் பிரபல பதின்ம வயது நபர்..!

லண்டன்: அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், உலகின் மிகவும் பிரபலமான பதின்ம வயது நபர் என்ற மற்றொரு கவுரவமும் மலாலா யூசுப்பை தேடி வந்துள்ளது. ஐ.நா.…

இளையராஜாவுக்கு கேரளத்தின் ஹரிவராசனம் விருது!

திருவனந்தபுரம்: தமிழகத்தின் இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசின் சார்பில் ஹரிவராசனம் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கேரள மாநில அரசு மற்றும் சபரிமலை சேவசம் போர்டு…

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் – கோவாவிடம் கவுரவமாக தோற்ற சென்னை அணி!

சென்னை: உள்நாட்டு கால்பந்து தொடரான ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா அணியிடம் 3-4 என்ற கோல்கணக்கில் தோற்றுப்போனது சென்னை அணி. ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனில் சென்னை…

வெளிநாட்டு மருத்துவப் படிப்பு – நுழைவுத்தேர்வில் தேறாத 84% இந்தியர்கள்!

புதுடெல்லி: வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இந்திய மாணாக்கர்களில் 84% பேர், இந்தியாவில் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம்…

ஆஸி., – நியூசி., இரண்டாவது டெஸ்ட் – கள நிலவரம் என்ன?

மெல்போர்ன்: நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களை எடுத்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற…

ரூ.10 லட்சத்திற்கு மேல் பாக்கி இருந்தால் ‘நோ’ டிக்கெட் – ஏர் இந்தியா அதிரடி

புதுடெல்லி: ரூ.10 லட்சத்திற்கு மேல் நிலுவைத்தொகை வைத்துள்ள அரசு அமைப்புகளுக்கு டிக்கெட் வழங்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளது ஏர் இந்தியா. கடும் நிதி நெருக்கடியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

வன்முறையால் பாதிக்கப்பட்ட கான்பூரில் முஸ்லீம் குடும்பத்துத் திருமண விழாவிற்கு பாதுகாப்பாக நின்ற இந்துக்கள்!

கான்பூர்: கான்பூரின் பகர்கஞ்சின் கான் குடும்பத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இவர்களது 25 வயது மகள் ஜீனத், பிரதாப்கரைச் சேர்ந்த ஹஸ்னைன் பாரூக்கியுடன்…

கோவையில் சூரிய கிரகணத்தைப் பற்றிய கட்டுக்கதைகளை உடைக்க முன்னெழுந்த பகுத்தறிவாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள்!

கோயம்புத்தூர்: மாநகரத்திலுள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் (டி.பி.டி.கே) சேர்ந்த பகுத்தறிவாளர்கள் குழு சூரிய கிரகணத்தைப் பற்றிய மூட நம்பிக்கை மற்றும் கட்டுக்கதைகளை நீக்குவதற்காக ஒரு ‘அறிவு…