திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயம் – விமான நிலைய ஆணையம் பரிந்துரை!
புதுடெல்லி: திருச்சி, வாரணாசி உள்ளிட்ட நாட்டின் 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும்படி, விமான நிலைய ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…