ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 11ல் உச்சநீதிமன்ற இறுதி விசாரணை
புதுடெல்லி: ராதாபுரம் தொகுதியில் நடைபெறும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைக்கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில், இறுதி விசாரணையை டிசம்பர் 11ம் தேதி ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.…